கல்லிலே கைவண்ணம் கண்டான் சோழன். குமி யமஷிடா என்னும் யப்பானிய கலைஞி நிழலிலே கைவண்ணம் கண்டாள். இவருடைய கற்பனைத்திறன் பிரமிக்க வைக்கும் அந்நேரம் , இவரின் வடிவமைப்புகள் ,ஒளி ஊட்டல் இன்றி பார்க்கும் போது எந்தவகையான பிரமிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. குறிப்பிட்ட கோணத்தில் ஒளி பாயச்சப்படும்போது அழகிய நிழல்களை உருவாக்குகிறது.
1 . பெண்ணின் உருவம்
2 . க்ளைடரில் பறக்கும் பெண்
3 . காதலர்கள்
4 . சிறுவன்
ஒற்றை நூலும் சிறு ஆணிகளும் கொண்டு உருவாக்கப்பட்டது.
5. பேசும் அசையுரு
6 . நியூ யோர்க்கில் இடம்பெற்ற கண்காட்சியில் ,
குமி யமஷிடா அவர்கள் ஒரு யப்பானிய தொலைக்காட்சியில் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக